Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Latest article
நாகர்கோவில்: சிலம்ப பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் ஞானம் நகரில் அறம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் அடிமுறை மற்றும் சிலம்பம் வகுப்புகள் துவங்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்...
குளச்சல்: மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்
மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி சார்பில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது தலைமை...
கொல்லங்கோடு: பெட்டிக்கடையில் 4 கிலோ குட்கா பறிமுதல்
கொல்லங்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவ கிராமங்களில் நேற்று பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லடி தோப்பு என்னும் இடத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனைக்காக...