நித்திரவிளை: தீ விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே காஞ் சாம்புறம் பகுதியில் தூத்தூர் பகுதியை சேர்ந்த ரொனால்டோ என்பவர் சைக்கிள் கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 9- ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் மின்கசிவு...
கன்னியாகுமரி: வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி குமரி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பேரை காலனியில் 65 வருடங்களுக்கு முன்னே பனையோலை சொசைட்டி இலவசமாக வீடுகள் வழங்கப்பட்டது. வீடுகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2018 வரை வீட்டு வரி செலுத்தி வந்துள்ளோம்....
குமரி: கடலில் மிதந்த மாணவனின் சடலம்; பரபரப்பு
வள்ளவிளை அருகே மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரிற்றில் ரோய் (16). இவர் தூத்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பயஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு கால்பந்து விளையாடுவதில் மிகவும்...
நாகர்கோவிலில் சீரமைக்கப்பட்ட சாலைகளை ஆணையர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் பழுதடைந்து காணப்பட்ட பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தார் சாலையாகவும், கான்கிரீட் தளமாகவும் போடப்பட்டு வருகின்றன. அவ்வாறு சீரமைக்கப்பட்ட சாலைகளைஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று...
பத்மநாபபுரம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி
பத்மநாபபுரம் நகராட்சி உரக்கிடங்கு மருந்து கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு மட்டும் குப்பை, மட்கா குப்பை என பிரிக்கப்படுவதுடன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்...
அருமனை: பெட்டிக்கடையில் குட்கா விற்ற நபர் கைது
அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (44). அந்த பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து...
நாகர்கோவிலில் பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் ஜாய். இவரது மனைவி உஷா (வயது 50). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த அடைக்கல ஆனந்த் (45) என்பவருக்கும் இடையே பணம்...
குமரி: வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க தயார்- அமைச்சர்
“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முழுவதும் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும்...
தக்கலை: ஆசை வார்த்தை கூறி ரூ. 35 லட்சம் மோசடி
தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்த ஸ்வீட்லின் ஞானரெஜி ( 47). இவர் அங்குள்ள உள்ள ஒரு சொகுசு விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த விடுதியில் கேரள மாநிலம்...
காப்புக்காடு: குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்
புதுக்கடை காவல் நிலையம் மற்றும் விளாத்துறை ஊராட்சி பொதுமக்கள் இணைந்து போதை மற்றும் கஞ்சா , பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நேற்று (13-ம் தேதி) மாலை...