ராஜாக்கமங்கலம்: கணவர் கண்முன் மனைவிக்கு பிளையிங் கிஸ் -கைது
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதி சேர்ந்தவர் லட்சுமணன் (48). தொழிலாளி. இவர் தெக்குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஒருவரின் மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் அந்தப்...
மேல்புறம்: ஒன்றிய சமய வகுப்பு மாணவர் மாநாடு
கன்னியாகுமரியில் ஹிந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் மேல்புறம் ஒன்றிய சமய வகுப்பு 1 மாணவர் மாநாடும், ஊர்வலமும் நடைபெற்றது. காலை ஆலுவிளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம்...
தேங்காப்பட்டணம்: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கு
தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம்(நவம்பர் 23) இரவில் மாணவர் தேங்காபட்டணம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு...
பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும்: குமரி எஸ்.பி
கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட எஸ். பி சுந்தரவதனம் தலைமையில், நாகர்கோவிலில் நேற்று (நவம்பர் 22) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ். பி சுந்தரவதனம், போக்சோ புகார்களுக்கு தாமதமின்றி...
குமரியில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (நவம்பர் 22) எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட...
ஆறுகாணி: கழிவு வாகனம் சிறைபிடித்த துப்புரவு பணியாளர்கள்
ஆறுகாணி அடுத்த புளிமூடு(சாந்திநகர்) பகுதியில் வைத்து கடையல் பஞ்சாயத்து ஊழியர்கள் இன்று(22-ம் தேதி) மதியம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போவை மடக்கி பிடித்தனர். இதையடுத்து...
குமரி: 95 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கடைபிடிக்கப்படுவதால் அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 32 ஆம் தேதி தீபாவளி விடுமுறை தொடர்ந்து...
அருமனை: முதியவர் திடீர் மாயம் போலீசில் புகார்
அருமனை அருகே காக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (60). இவருக்கு லைசா (55) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். தங்கப்பன்...
பார்த்திபபுரம்: கோயிலில் திருட்டு: சிக்கிய கொள்ளையன்
புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவிலில் கடந்த 13-ம் தேதி கோவில் கருவறைக்குள் இருந்த 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், அங்கிகள் திருட்டு போனது.மேலும் மங்காடு...
கருங்கல்: ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து
குமரி மாவட்டம் நயினாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர் (18). இவரது நண்பர் ஸ்ரீதர் (19) உட்பட சிலர் கருங்கல் பகுதி வெள்ளியாவிளையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது சிவப்பு...
















