Google search engine

இரணியல்: 2 விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சசி (59). இவர் மணக்கரையில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். நேற்று (ஜனவரி 21) மாலை வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்....

பளுகல்: கல்லூரி மாணவர் திடீர் மாயம் –  தாய் புகார்

களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ்ராஜ் (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வழக்கம்போல் கல்லூரிக்குச்...

குளச்சல்: பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

குளச்சலில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்படி குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு...

மார்த்தாண்டம்: சாலையில் பழுதாகி நின்ற லாரியால் நெரிசல்

மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு தினம் தோறும் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் டாரஸ் லாரிகள் செல்கின்றன. எனவே காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 3 மணி...

நித்திரவிளை: கல்லூரி மாணவர்கள் குளத்தில் தூய்மைப் பணி

நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு வலியகுளம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாவறை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இக்குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தை மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இக்குளத்தில்...

கொல்லங்கோடு: பாறை பொடி கடத்திய டாரஸ் டிப்பர் லாரி பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு எம் சாண்ட், பாறைப் பொடி உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் இரவு 10 மணி முதல் காலை 6...

புதுக்கடை: அங்கன்வாடி மைய பிரச்சனை – பொதுமக்கள் போராட்டம்

புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி பொற்றவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம்...

கன்னியாகுமரி: மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்டரங்கம், நாகர்கோவிலில் நடைபெற...

நாகர்கோவில்: தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோதைகிராமம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. தயிர், பால், பன்னீர், களபம், சந்தனம் உள்ளிட்ட...

குளச்சல்: பைக்குகள் மோதல்; 3 பேர் காயம்

குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (69) கேபிள் தொழில் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் திக்கணங்கோடு - குளச்சல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கட்டபுளி என்ற பகுதியில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்...

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது....

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு...