நாகர்கோவில் அரசு பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு

0
226

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்சிசி சார்பில் மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

அப்போது புற்றுநோயின் அறிகுறிகள், அதைத் தடுப்பது போன்றவை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். புற்றுநோய் பாதித்தவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here