பாகிஸ்தான் – ஆப்கன் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம்

0
15

பாகிஸ்​தானும் ஆப்​கானிஸ்​தானும் கடந்த சில ஆண்​டு​களாக எல்​லை​யில் அவ்​வப்​போது போரில் ஈடு​பட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்​தார் நாட்​டில் பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்​சு​வார்த்தையின்​படி தற்​காலிக போர் நிறுத்​தம் ஏற்பட்​டது.

அடுத்த கட்​ட​மாக துருக்கி நாட்​டின் இஸ்​தான்​புல் நகரில் கடந்த சில நாட்​களாக இரு நாடு​கள் இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் இது​வரை சுமுக உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் இரு நாடுகள் இடையே மீண்​டும்​ போர்​ மூளும்​ என்​று அஞ்​சப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here