தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்து, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவிலில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
Latest article
வில்லுக்குறி: மாஜி பெண் கவுன்சிலர் முழு உடல் தானம்
மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த 65 வயதான வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மேரி குளோரிபாய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். ஏற்கனவே பதிவு செய்திருந்தபடி, அவரது இரண்டு கண்களும் மருத்துவர் குழுவினரால்...
மார்த்தாண்டம்: ஆட்டோக்களில் கியூஆர் கோடு எஸ் பி தொடங்கினார்
மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு ஒட்டும் தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கியூ...
குழித்துறை: தெரு நாய்களுக்கு தடுப்பூசி
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், நகராட்சி சார்பில் நேற்று வியாழக்கிழமை நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. குழித்துறை கால்நடை...