தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்து, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவிலில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
Latest article
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது...
தேவிகோடு: சந்தன மரம் வெட்டி கடத்தியவர் கைது
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார்...
குமரி: மேம்பாலத்தில் அண்ணன் தங்கை பலி; கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து...














