கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நாகராஜா திருக்கோவிலில் நேற்று (டிசம்பர் 13) திருகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு நாகராஜா திடலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Latest article
நாகர்கோவிலில் தொழிலாளியை மிரட்டிய ரவுடி கைது.
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின்...
குளச்சல்: அதிவேகமாக ஓட்டிய 42 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போலீஸ் எச்சரிக்கையை மீறி குளச்சல் காந்தி சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு பகுதிகளில் இளைஞர்கள்...
ஆலஞ்சி: போலீசுக்கு கொலை மிரட்டல் ; வாலிபர்கள் மீது வழக்கு
குமரி மாவட்ட அதிரடிப் படையில் டிரைவராகவும், ஆயுதப்படை முதல் நிலை காவலராகவும் பணியாற்றி வரும் அருள்ராஜ் (36), கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர்கள் அவரை...














