மாநில அளவிலான தபால்தலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

0
253

தமிழ்​நாடு அஞ்சல் வட்டம் சார்​பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்​கில் தபால்தலை சேகரிப்பை ஊக்கு​விக்​கும் வகையில் ஜன.29 முதல் பிப்​.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது.

பங்கேற்க விரும்​புவோர் டிச.9-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்கலாம். விண்​ணப்ப படிவங்கள் அனைத்து தபால்தலை சேகரிப்பு அலுவல​கங்​களில் கிடைக்​கும். மேலும், https://tamilnadupost.cept.gov.in என்ற இணைய​தளத்​தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்​து​ கொள்​ளலாம் என அஞ்​சல்
​துறை தெரி​வித்​துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here