குமரியில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்

0
372

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (நவம்பர் 22) எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு எஸ்பி சுந்தரவதனம் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here