திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவராக இருந்த சந்திரிமா பட்டாச்சார்யா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து எதிரணியுடன் சேர்ந்தார். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க...
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார்....