கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. கடந்த இருமுறை தமிழகம் நீர் கேட்டபோது, காவிரி ஒழுங்காற்று குழு...
டாஸ்மாக் நிறுவனத்தில் ஒப்பந்தப் புள்ளி, போக்குவரத்து செலவு, போலி ரசீது, பழைய பாட்டில்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது என பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார்...
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம்கட்ட பணிகளை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுடன் சக பயணியாக ரயிலில் பயணம் செய்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு வார நாட்களில் தினமும்...