நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பழைய பொருட்கள் குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீயில் எரிந்து சாம்பலானது. சுமார் 1...
மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று...
திருவட்டாறு பகுதியை சேர்ந்த செலின் என்ற மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சைபர்...