நாகர்கோவிலில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்.

0
55

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோவில்கள் முன்பும், வீடுகளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவிலில் அகல் விளக்குகளின் விற்பனை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here