கிருஷ்ணன்கோவில் குளத்தை சுத்தப்படுத்த கோரிக்கை

0
186

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்து வருகின்றனர். இதனால் இந்தக் குளம் அசுத்தமடைந்து மோசமான நிலையில் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறி உள்ளது. குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி குளத்துக்கு நல்ல தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here