நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல கோரிக்கை

0
308

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்திற்கும், குமரியில் இருந்து புனலூருக்கும் ரயில் சென்று வருகிறது. இந்த 2 ரயில்களும் டவுன் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த 2 ரயில்களும் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here