பணியின்போது உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு, கருணைத் தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக்...