நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் கொடைவிழா நடந்து வருகிறது. விழாவை யொட்டி சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்...
குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி வரும் குளச்சல் இலப்பவிளை பகுதியைச் சேர்ந்த அன்வர் சாதிக்கின் ஆட்டோவில் 14/4/2025 அன்று காலை பயணம் செய்த பெண் தவறவிட்ட ரூபாய் 67,000...
நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (48). கொத்தனார். நேற்று இரவு நெல்சன் பைக்கில் சின்னத்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (29) என்ற வாலிபர்...