கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி தேர்வில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர்...
“மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து...
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன...