பெங்களூரு எலஹங்காவை சேர்ந்த ஹேமந்த் குமார் வெளியிட்ட வீடியோவில், ‘‘இளைஞர் ஒருவர் சாலையில் 2 மணி நேரமாக ஒரே இடத்தில் அசையாமல் நிற்கிறார். அவர் ‘சோம்பி' போதைப் பொருளை பயன்படுத்தியதால் உறைந்து போய்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி...