அசாம் மாநிலத்தின் சிவசாகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...
பாஜக பெண் தலைவர் முனைவர் உதிதா தியாகி, கட்சியின் மகளிர் பிரிவிலும் ‘மகா காளி வாஹினி’யின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், துறவிகள் அமைப்பான ‘ஜுனா அஹாரா’ இவரை மகா மண்டலேஸ்வராக நியமித்துள்ளது. மேலும்,...
சிக்கிம் மாநிலத்தில் நீர்மின்சார திட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டம், சமர்துங் பகுதியில் தேசிய நீர்மின்சக்தி கழகம் (என்எச்பிசி) சார்பில்...