பிஎஃப் திட்டத்தில் மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய...
வடக்கு அரபிக் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதியது தொடர்பாக, அந்நாட்டு தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்...
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், நேற்று காலை 2-ம் நாள் பிரம்மோற்சவத்தின் பாகமாக உற்சவ மூர்த்தியான மலையப்பர், வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில், பாண்டுரங்கர் அலங்காரத்தில்...