வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்மரம் ஏலம் கோரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.52.38 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செம்மரம் அதன் அரிய தன்மை, கடின அமைப்பு, உயர்ந்த சந்தை மதிப்பு காரணமாக உலக...
தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை நடத்தி வரும் நிரந்தர, தற்காலிக அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்கள் ஜூலை 19-ம் தேதிக்குள் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்)...
தமிழகம் முழுவதும் நச்சுக்கழிவு மேலாண்மை நிலையங்களில் தீயணைப்பு துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த தணிக்கை நடத்த வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நச்சுக்கழிவு மேலாண்மை நிலையத்தில்,...