தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத்தாண்டி பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான கோவை மாவட்டம்...
திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்குள் விசாரி்த்து முடிக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில்...