கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயங்களான பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் வரும் 7 நாட்கள் தொடர்ந்து...
தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ வள்ளியாற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமடைந்தார். அப்போது காரில் சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, காரை நிறுத்தி காயமடைந்த...
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் வேகமாகச்...