கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடசேரி சப்–இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியின்போது, காந்தி பூங்கா அருகே மது விற்ற புளியவிளை பகுதியைச் சேர்ந்த சிவன் (37) என்பவரைக் கைது செய்தனர்....
2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகு குமரி கடலோர மீனவ கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு முகாம் குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்...
திருவட்டாறு தளியல் ஜடாதீஷ்வரர் கோவிலில் நேற்று இரவு (ஜனவரி 1) பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தீஷ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு...