நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின்...
கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போலீஸ் எச்சரிக்கையை மீறி குளச்சல் காந்தி சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு பகுதிகளில் இளைஞர்கள்...
குமரி மாவட்ட அதிரடிப் படையில் டிரைவராகவும், ஆயுதப்படை முதல் நிலை காவலராகவும் பணியாற்றி வரும் அருள்ராஜ் (36), கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர்கள் அவரை...