கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நுள்ளிவிளை பகுதியில் உள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை...
இரணியல், நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற உள்ளதால், நாளை (10 ஆம் தேதி) முதல் திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வாகனங்கள் இரணியல் சந்திப்பில் இருந்து கல்குறிச்சி, தக்கலை வழியாகச் செல்ல...
மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு இளைஞர்கள், அவ்வழியாகச் சென்றவர்களிடமும் பெண்களிடமும் ஆபாச சைகை செய்துள்ளனர். இதை இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ பரவலானதை அடுத்து,...