நாகர்கோவில்: பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை

0
267

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுடன் தீயணைப்புத் துறையினர் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் இன்று (அக். 24)நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடை வியாபாரிகள் பட்டாசுகளை எவ்வாறு வைத்து விற்பனை செய்ய வேண்டும், விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் அவர்களுக்கு விளக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here