பத்ரிநாத் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

0
23

உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சார்​தாம் என்று அழைக்​கப்​படும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்​பெற்ற தலங்​கள் அமைந்​துள்​ளன.

இந்​நிலை​யில் பிரசித்தி பெற்ற பத்​ரி​நாத் கோயிலில் நேற்று தொழில​திபர் முகேஷ் அம்​பானி வழிபட்​டார். அவரை கோயில் நிர்​வாகி​கள் வரவேற்று அழைத்​துச் சென்று பிர​சாதங்​களை வழங்​கினர்.

பலத்த பாது​காப்​புடன் முகேஷ் அம்​பானி கோயிலுக்கு வந்​திருந்​தார். பின்​னர் அவர் அங்​கிருந்து புறப்​பட்டு சமோலிக்​குச் சென்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here