Home உலக செய்திகள் பெருவெள்ளம்: திபெத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு; நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்பு

பெருவெள்ளம்: திபெத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு; நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்பு

0

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள் திபெத் பகுதியில் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

24 மணி நேர கட்​டுப்​பாட்டு அறை : டெல்​லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 91 11 2308 8718, 91 11 2308 8719 எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். 91 9968291988 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் situationroom@mea.gov.in என்ற மின்​னஞ்​சல் முகவரியிலும் தொடர்பு கொள்​ளலாம்.

காத்​மாண்​டில் உள்ள இந்​திய தூதரகத்தை 977 985 131 6807, 977 970 910 7500, 977 981 032 6117 ஆகிய எண்​களில் தொடர்பு கொள்ளலாம். நேபாள காவல் துறையை 977 9851289445, நேபாள ராணுவத்தை 977 9851072914, நேபாள பேரிடர் மீட்​புப் படையை 977 9851320269, 977 9849281097 எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version