மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு ஒட்டும் தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போலீஸ், மருத்துவமனை உள்ளிட்ட அவசர எண்கள் கிடைக்கும். நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு நல்ல சிவம், நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.