Home கன்னியாகுமரி செய்திகள் கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு

கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு

0

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளம் வாய்க்கால் உடைப்பால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் தண்ணீர் நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட இந்த பகுதியை பேரூராட்சி சார்பில் நேற்று (7-ம் தேதி) மணல் மூட்டை அடுக்கி அந்த உடைப்பை சரிசெய்தும் பணியினை கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் சென்று பார்வையிட்டனர். இவருடன் கீழ்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரகுநாதன் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் பி.கோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version