குழித்துறை: போலீசாருக்கு இருக்கையுடன் நிழற்குடை

0
108

போக்குவரத்து காவலர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு பணி செய்வதால் வரிச்சுருள் சிறைநோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான பேரிகேட் மார்த்தாண்டங்களை உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்நிகழ்வில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம், உதவி ஆய்வாளர் செல்லச்சாமி மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவலர்கள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here