குமரி: கனமழை எச்சரிக்கை.. கலெக்டருக்கு உத்தரவு

0
26

தமிழகத்தில் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாளை நவ.25, நவ.26 டெல்டா, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தயாராக இருக்கவும்,  குமரி மாவட்ட கலெக்டருக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here