Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு

குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு

0

பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்வாரிய பணியாளர்கள் உட்பட 7 பேர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version