வடிவீஸ்வரத்தில் கொலு பொம்மை விற்பனை ஆரம்பம்

0
210

வரும் 22ஆம் தேதி துவங்கவுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை ஒட்டி, வடிவீஸ்வரம் பெரிய தெரு நடைபாதை கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here