கொல்கத்தா – ஸ்ரீநகர் பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம்

0
18

இண்​டிகோ ஏர்​லைன்ஸ் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான பயணி​கள் விமானம் கொல்​கத்​தா​வில் இருந்து நேற்று ஸ்ரீநகருக்கு புறப்​பட்​டது. இ​தில் 166 பேர் பயணித்​தனர்.

உ.பி. எல்​லை​யில் விமானம் பறந்​த​போது எரிபொருள் டேங்​கில் கசிவு ஏற்​பட்​டிருப்​பதை விமானிகள் கண்​டறிந்தனர். உடனடி​யாக வாராணசி விமான நிலைய கட்​டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு வாராணசியில் விமானம் தரை​யிறக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here