கோதையாறு: மீண்டும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்

0
31

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோதையாறில் யானைகளால் வீடுகள் சேதமடைந்து தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பருவமழை பெய்து வரும்போது ஒற்றை யானை ஒன்று ரப்பர் தோட்டங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here