நாகர்கோவிலில் காளி மலை சமுத்திரகிரி ரத யாத்திரையை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். யாத்திரையை வெற்றிகரமாக நடத்த விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.
Latest article
நாகர்கோவிலில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்விரோதம் காரணமாக டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மதன் (20) என்ற வாலிபர் மீது அகிலன் (21), விக்னேஷ் (21), ஆதி (21) ஆகியோர் இரும்பு குழாயால் தாக்கி படுகாயப்படுத்தினர்....
ரீத்தாபுரம்: இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் கூட்டம்
குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரம், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் தலைவர் ஆல்வின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய...
அருமனை: லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விபின் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கப்பட்டு காதலித்த அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி அபியா (20), கடந்த 27ஆம் தேதி வீட்டில்...