கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் நேற்று இரவு ஒரு ஆக்கர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Latest article
போலி மருந்து வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்த ராமன் ஏற்பாட்டில் பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி...
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” – பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் கேட்ட கேள்வியால் கலகலப்பு!
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” என பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமனின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி...
“அதிமுக ஆட்சி அமைத்தால்கூட அதை பாஜக தான் கட்டுப்படுத்தும்” – கார்த்தி சிதம்பரம்
“அதிமுகவுக்கு இருந்த சுதந்திரம் போய்விட்டது. தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால்கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும்” என்று திருச்சி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாடாளுமன்ற...








