குமரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேர்தல் பொருட்கள்

0
106

தமிழ்நாட்டில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மெழுகு, எழுது பொருட்கள், மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்துள்ளன. இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு பண்டல் போடும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், இவை அந்தந்த தொகுதிகளுக்கு EVM இயந்திரங்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here