Google search engine

சேப்பாக்கத்தில் 2-வது டி 20-ல் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து அணி?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20...

குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை விருந்து: தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா – வைஷாலிக்கு அழைப்பு

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்று மாலை நடைபெறும் விருந்தில் பங்கேற்க, தமிழக ‘கிராண்ட் மாஸ்டர்’...

இங்கிலாந்து அணி வீரரின் வழக்கமான புலம்பல்: பனிமூட்டமே காரணமாம்!

இங்கிலாந்து அணி இன்று சென்னையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஆடுவதற்கு பனிமூட்டம் இடைஞ்சலாக இருந்ததாக இங்கிலாந்தின் வைஸ்...

ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர்: செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே...

‘இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கணும்’ – சக வீரர்களுக்கு ஜாஸ் பட்லர் அறிவுரை

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில்...

ஃபிடே தரவரிசையில் குகேஷ் 4-வது இடம்

 சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 2,784 ரேட்டிங் புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் தயான்சந்த் கேல் ரத்னா விருது...

ரஞ்சி கிரிக்கெட்டில் 3, 4, 1, 4 ரன்களில் நடையை கட்டிய இந்திய நட்சத்திரங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் செயல் திறன் மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட...

சாட்விக் – ஷிராக் ஜோடி தோல்வி

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின்...

அரினா சபலென்கா, மேடிசன் கீஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் | ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் முதல் நிலை...

ஆந்த்ரே சித்தார்த் சதம் விளாசல்

 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் இடையிலான ஆட்டம் நேற்று சேலத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவரில் 301 ரன்கள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

இறச்சகுளத்தில் விபத்துக்குள்ளான டாரஸ் லாரி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் வழியாக கனிமங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேற்று தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரை புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை அங்கிருந்து...

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49), தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி...

குருந்தன்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

குளச்சல், குருந்தன்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. முதலமைச்சர்...