கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கலிங்கராஜபுரத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest article
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கம்...
குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கலைஞன் (44) என்பவர் பாறைக்காமடத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கோட்டார் செட்டி தெருவைச் சேர்ந்த ராம்கி (23) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ....
குமரி: மீன் பிடி வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
நேற்று (9-ம் தேதி) மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 15 அடி நீளமுள்ள இறந்த திமிங்கலம் வலையில் சிக்கியது. குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை...








