கடந்த 8.6.2023 அன்று அல்லது அதற்குப் பிறகு களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே தொலைந்து போன நகைகளை உரியவர்கள் 8.12.2025க்குள் இரணியல் நீதித்துறையில் நகைகளுக்கான ஆவணங்கள் மற்றும் உடைமை ரசீதுகளை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என இரணியல் நீதித்துறை நடுவர் சையது முகமது அமர்தீன் தெரிவித்துள்ளார்.














