நாகர்கோவில் சரலூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் (55) என்பவர், தனது மகனைத் தேடிச் சென்றபோது உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
குளச்சல்: திருட சென்றவர் பெண்ணுக்கு பாலியல் – கைது
கன்னியாகுமரி மாவட்டம் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி (21) என்பவர், குளச்சல் பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையின் அந்தரங்கப் பகுதியை கத்திரிக்கோலால் வெட்டி...
நாகர்கோவிலில் ஆதி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்ட ஆதி தமிழர் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குமரி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை...
குமரி: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 7-ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'ஸ்டாலின் முகங்கள்' முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம், நெய்யூர், மிடாலம், தூத்தூர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என...