நாகர்கோவிலில் மகனை தேடிச் சென்றவர் கொலை

0
202

நாகர்கோவில் சரலூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் (55) என்பவர், தனது மகனைத் தேடிச் சென்றபோது உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here