இரணியல்: மகன் மதுப்பழக்கத்தால் தாய் தூக்கிட்டு தற்கொலை

0
129

ஆளூர் பகுதியைச் சேர்ந்த 73 வயதான தங்கம்மை, மது அருந்திவிட்டு தகராறு செய்யும் தனது மகன் ராதாகிருஷ்ணனால் மனமுடைந்து வீட்டின் வெளியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here