குமரி: மழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; ஆட்சியர்

0
249

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக இதுவரை 47 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 43 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 4 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here