கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்படும் சந்தை சரியான முறையில், சரியான தரத்தில் கட்டப்படுகிறதா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.