கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் நேற்று முன்தினம் வடலிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 76 வயதான ஏசுதாஸ் என்பவர் 27 மதுபாட்டில்களுடன் பிடிபட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஏசுதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.














