மாநில செய்திகள்
குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்
சமூக நலத்துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குழந்தைகள் நலன் - சேவை விருதுகள் வழங்கப்படுகிறன்ன.
இந்த ஆண்டுக்கான...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் கூடிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்ட நேபாளம்: மீண்டும்...
வியாழக்கிழமை அன்று புதிய 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டது. அதில் அந்த நாட்டின் வரைபடத்தில் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று இந்திய பகுதிகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
முன்னதாக, கடந்த...
தேசிய செய்திகள்
‘நானும் மேட் இன் இண்டியா’ தான்: பிரான்ஸ் தொழிலதிபரின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி...
பிரான்ஸ் நாட்டின் விமான இன்ஜின் பழுதுபார்க்கும் நிறுவனமான சஃப்ரானின் ஆலை ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசும்போது,...
Most popular
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது...
தேவிகோடு: சந்தன மரம் வெட்டி கடத்தியவர் கைது
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார்...
குமரி: மேம்பாலத்தில் அண்ணன் தங்கை பலி; கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து...
பத்மநாபபுரம்: அதிமுகவினர் 28 பேர் மீது வழக்கு பதிவு
பத்மநாபபுரம் நகராட்சி 5வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் குறித்து அதிமுக நகர செயலாளர் டேனியல் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், அதுவரை...
மார்த்தாண்டம்: ரயில் சுரங்க பாதையில் வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் ரயில்வே சுரங்கப்பாதை தண்டவாளத்தில் நேற்று இரவு ரத்தக்காயங்களுடன் ஒருவர் அடிபட்ட நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை...
கன்னியாகுமரி: மரவள்ளி கிழங்கால் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், பொன்னம்பலம் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மரியதாஸ் (35) தப்பி ஓடினார். மரவள்ளி...
கொல்லங்கோடு: திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்
கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு என்பவர், மகளின் திருமண விருந்துக்காக நேற்று மாலை கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதிக்கு 4 வேன்களில் சென்றார். இதில் ஒரு வேனில் 24 பேர் பயணம் செய்தனர்....
கிள்ளியூர்: இரட்டை வாக்காளர்கள் கண்டறிதல்; கலெக்டர் ஆய்வு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர், இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தோர், கண்டறியப்படாத வாக்காளர்களின் கணக்கீடு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு செய்கின்றனர். குமரி...
நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல...
விளையாட்டு செய்திகள்
FIFA U-17 World Cup: சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி!
ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல் கால்பந்து அணி. இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தியது.
20-வது ஃபிபா...
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா – சிலி அணிகள் பலப்பரீட்சை
ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று சிலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு சென்னை...
சையது மோடி பாட்மிண்டன் தொடர்: நோசோமி ஒகுஹாராவை வீழ்த்தினார் தன்வி சர்மா
சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா, முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை எதிர்த்து...
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை – மதுரை, சென்னையில் இன்று தொடக்கம்
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் இன்று (நவ.28) முதல் வரும் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில்...
மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: தீப்தி சர்மாவை ரூ.3.30 கோடிக்கு வாங்கியது யுபி வாரியர்ஸ்
2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில்...
மாநில செய்திகள்
இந்தியா – இங்கி. கிரிக்கெட்: மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிப்பு
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம்...





























